செவ்வாய், 7 மார்ச், 2017

நம் நாட்டு மலர் மருந்துகள்-நுண்சாரத் தீர்வுகள்



 அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

https://youtu.be/TqsOOsEtl_Y?t=6444

 நண்பர்  நாகலிங்கம் ஐயாவின் பேச்சைப் கேளுங்கள்.

இவருடன் இணைந்து நாங்கள்; நம் நாட்டு மூலிகைகள் மற்றும் நான்  செய்த கைகண்ட அனுபவ மரபுவழி  சித்த மருந்துகள் மற்றும்   பிற அனுபவம் வாய்ந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் செய்த சிறப்பு மருந்துகளின் நலம் தரும் ஆற்றலை மலர் நுண் சாரங்களாக்கி வைத்து பயன்படுத்துகிறோம்.

 எங்கள் குழுவில் உள்ள மலர் மருத்துவ அறிவர்கள்  தாங்கள் பெறும் அனுபவ அடிப்படையை குழுவுக்குள் பகிர்ந்து எல்லோர்க்கும் பயனுள்ளதாக்குகிறோம்.

மலர் மருத்துவத்தை கண்டறிந்த  எட்வர்ட் பேட்ச் அவர்களுக்கும், நமது மண்ணின்- மரபின் தன்மைக்கு தக அதை மேலும் சிறப்பாக்கி கொடுத்த ஐயா ச.நாகலிங்கம் அவர்களும் எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்கள். மக்கள் நலனில் அக்கரையுள்ள தன்நலம் கருதாத இவரைப் போன்றவர்களை எங்கள் தமிழ் மரபு உருவாக்கியுள்ளது.

 இறைவனுக்கு நன்றி.

அன்பை மறவா,

 தமிழவேள்

கை பேசி-9345812080, 9444776208

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.