திங்கள், 6 பிப்ரவரி, 2017

அம்மை நோயால் சுகம் பெறுவோம்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

அம்மை நோய் சுகம் தந்து நீங்கஅம்மை நோயில் சுகம் பெற

நம் தமிழ் மரபில் அம்மை நோயை நலமளிக்க வந்த இறைவனின் வரமாகத் தான் பார்க்கிறோம். அது வந்த போது இறைவனேகருணையுள்ள அம்மன் வடிவில் அம்மையாக வந்ததாக வரவேற்று வீட்டை சுத்தம் செய்து, பொருந்திய உணவு தந்து, இறை உணர்வோடு அம்மையை வரவேற்பது நம் மரபு. எந்த மருந்துகளும் தராது தீய உணர்வுள்ளவர்களை வீட்டில் அனுமதியாது, தாமும், மனத் தூய்மை, உடல்த் தூய்மையோடு இருந்து முத்துப் போட்டவர்களை பரமரிக்க நம் தமிழ் மக்கள் கற்றவர்கள்.
அம்மாஅம்மை வந்து சென்றால் வரும் நன்மைகளை முழுமையாக அறிந்தவர்கள் நம் முன்னோர். வாழ்நாளில் ஓர் முறையாவது அம்மை தன் குழந்தைகளுக்கு வந்து செல்ல வேண்டும் என வேண்டுபவர்கள் நம் தாய்மார்கள்.

அம்மை நோயின் அனைத்து வகைகளையும் பற்றி அறிந்தவர் நம் மக்கள். அம்மை வரும் போது வரும் உடல் துன்பங்களை தம் மனதின் தூய்மையின்மை என உணர்ந்து மனக் கேடுகளை களைய இறைவனை வேண்டுவர்

அம்மையால் வரும் உடற் புண்களை முத்துக்கள் போட்டுள்ளது என அழைப்பர்அப்பொழுது - சில அம்மையில் எரிச்சல், காய்ச்சல், வலிகள், கடும் சோர்வு இருக்கும் இதைத் தவிர்க்க இதமான சொற்களும், வேப்பிலைத் தடவலும், மஞ்சள் பூச்சுகளும் செய்வர். அம்மனைப் போற்றி பாடுவதும் உண்டு.

எப்படி அம்மை படிப்படியாக வரும் என்பதும் அது தனியும் போது எப்படி படிப்படியாக குறையும் என்பதும், அறிந்தவர் நம் வீட்டு மருத்துவர்களான பெண்கள்.

தமிழ் மலர் நுண்சாரங்களைப் பயன்படுத்தும் எங்களின் கைவந்த அனுபவ எளிய மலர் மருந்து

வேப்பம் பூ வில் செய்த மலர் நுண்சார மருந்து அம்மையை வரவிடாமலே அதன் நன்மைகளைத் தரும்.

அம்மை வந்த பின் சில துளிகள் நீரில் சாப்பிட, உடன் முத்துக்கள் புதிதாக போடுவதை தவிர்க்கும், அழகான முறையில் உள்ள துன்பமும் விரைவில் குறைந்து சுகம் தந்து நீங்கும்.

வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிட அவர்களுக்கு அம்மை வராமலே, அம்மை வந்தவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

வேப்பம் பூ மலர் நுண்சாரம் கையில் இல்லாதவர்களுக்கு,
வேப்பம் பூ அல்லது அது கிடைக்காத சூழலில் வேப்பம் கொளுந்து சிறிதளவு, சிறிய கண்ணாடி பாத்திரத்தில்- அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் போட்டு வெயிலில் வைக்கவும்.

இரண்டு முதல் நான்கு மணி நேரத்துக்குப் பின் அதை எடுத்து ஓர் பாட்டிலில் வடிகட்டி ஊற்றி மூடி வைக்கவும். அம்மைக்கான மருந்து முடிந்தது.

ஒரு சிறு கரண்டி அளவு குடிக்கவும், இரண்டு மணி நேரத்துக்கு ஓர் முறையாக சில தடவைகளை கொடுக்கலாம்.

மறு நாள் தேவையெனில் மீண்டும் செய்து கொள்க.

எனது உதவி தேவையெனில் பேசுக.  கைபேசி 9345812080.


எனது அனுபவத்தில், எனது மகனுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் அவனது 7 ம் வயதில் தட்டம்மை வந்ததுஇது நன்மைக்குத் தான் வந்துள்ளது என என் மனைவி அறிந்திருந்ததால் அதை எளிதாக கையாண்டார்.

ஆனால், அதன் உச்ச நிலையில் அதிகமான அரிப்பு, எரிச்சல், காய்ச்சல் என துன்பப்பட்டான். இரவு தூக்கமில்லாமல் தொடர்ந்து அனத்திக் கொண்டிருந்த அவனால், எனது மனைவி ஏதாவது மருந்து கொடுத்து தணிக்கப் பாருங்களேன் என கேட்டார்.

நான் எல்லாம் நல்லதுக்குத் தான் வந்துள்ளது.  மருந்துகள் அதன் வேலையை தடுத்து நன்மைகள் குறைந்து விடலாம் எனவே மருந்து வேண்டாமென கூறி தவிர்த்து வந்தேன். ஆனால்,வீட்டின் வேலைகளோடு பையனின் நிலையும் அவளை மிகவும் மனவேதனைக்குள்ளாக்கி விட்டது.

 வெளியூரில், தனிக் குடித்தனத்தின் கேடால் அவளுக்கு பெரியவர்களின் எந்த உதவியும் இல்லை. பக்கத்தில் இன்னும் பழகவில்லை அதனால் அருகில் உள்ளவர் ஆதரவும் இல்லை. தூக்கமில்லாத மூன்றாவது அல்லது நான்காவது நாளில் பொறுமையிழந்து என்னை நல்ல தூக்கத்தில் எழுப்பிய என்னவள், என்னங்க இப்படி நிம்மதியா எப்படி உங்களால் தூங்க முடியுது அவன் எப்படி துன்ப படுகிறான் பாருங்கள்.

உடலெங்கும் வட்டத் தடிப்புகளாகவும் அதில் அரிப்பு எரிச்சலாகவும் உள்ளது பாருங்கள் என, உரிமையில் இன்னும் சில கடுமையான வார்த்தைகளாலும் பேசி, ஏதாவது செய்யுங்கள் என கேட்டாள்.

எனக்கு நல்ல தூக்கத்தில் எழுப்பிய அதிர்வு, சொன்னால் புரிஞ்சுக்க மாட்டேங்கறாளே என்ற பொறுப்பில்லா ஆண்களுக்கே ஆன கோபம் எல்லாம் சேர்ந்து வந்தது.

அழுது கொண்டிருந்த மகனிடம், சிறிது கடுமையாகவே, எழுந்து உட்காருடா என விரட்டி, எழுந்து உடகார வைத்து இறைவழி மருத்துவம் செய்ய ஆரம்பித்தேன்.

வழக்கம் போல் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டே இறையை - நன்மையை நாடினேன். அப்போழுது இதுவரை இல்லாத ஓர் புது அனுபவம் ஏற்பட்டது. அவனைப் பார்த்துக் கொண்டே இறையில் லயித்த போது ஓர் செந்நிற வெளிச்ச புள்ளி என்னில் இருந்து கிளம்பி அவனுள் சென்றதை கண்களால் கண்டேன்.

முடிந்ததும், எனது மனம் மிகவும் துணுக்குற்றது. எனது வார்த்தையின் கடுமை மாறாமலே, படுத்து தூங்கு எல்லாம் சரியாயிடுச்சு என்று கூறிவிட்டு நானும் படுத்துக் கொண்டேன்.

சிவப்பு என்பதை அபாயம் என பதிவு செய்து வைத்த என் மனதில் ஏதேனும் தீதாகி விடுமோ என பயம் வரப் பார்த்தது. சட்டென சுதாரித்துக் கொண்டு எனது மென்மையற்ற நடத்தைக்காக, கோபத்துக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே தூங்கிப் போனேன். இது சில நிமிடங்களுக்குள் நடந்து விட்டது.

காலையில் 5.30 இருக்கும், எழுந்த போது எனது மகன் விளையாடிக் கொண்டிருந்தான் உடல் நிலை என்றும் இல்லாத புத்துணர்வுடன், மிக ஆரோக்கியமாக அவனை உணர்ந்தேன்அம்மைக்கான சுவடே இல்லை.

இரண்டு ஆண்டுகள் முன்பு இன்னெரு குறிப்பிடத் தக்க அனுபவம்நான் எனது பதஞ்சலி நல மையம் மேடவாக்கம் சென்றிருந்தேன். மதியம் தோழி மகேஸ்வரியின் அண்ணன் விவேகாநந்தன் ஓசூரில் இருந்து பேசினார்

சென்னையில் தனது நெருங்கிய நண்பரின் வீட்டில் ஓர் பெண் அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடும் காய்ச்சல், உடல் வலி எழுந்து அமரக்கூட இயலாத நிலையில் இருப்பதாகவும், உடலில் முத்துக்கள் அதிகம் போட்டிருப்பதால் படுக்கவும் இயலாது துன்ப படுகிறார் என்றும் கூறியவர், ஐயா, உங்களிடன் வேப்பம் பூவில் செய்த மலர் மருந்து இருக்கிறது என என் தங்கை கூறினார் கொடுக்க முடியுமா என கேட்டார். சரி மாலை வரச் சொல்லுங்கள் கொடுக்கிறேன் என கூறி கை பேசியை வைத்தேன்.

சில நிமிடங்களில், அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் தொலை பேசியில் பேசி மாலை தான் வந்து மருந்து வாங்கிக் கொளவதாக கூறியவர், ’ஐயா, நீங்கள் போன்லயே வைத்தியம் பாப்பிங்கன்னு சொன்னாங்க, இப்ப உதவ முடியுமா ரொம்ப கஸ்ட படறாங்கஎன்றார்.

சரி என கூறிய நான், அந்த பெண்ணிடம் கைபேசியை கொடுக்கச் சொன்னேன். அவங்களுக்கு எழுந்து பேச முடியாத நிலை, என்றார் அவர். அப்ப நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் சிறிது கண்களை மூடித் திறக்கச் சொல்லுங்கள் என்றேன். மருத்துவம் முடிந்தது. மாலை வந்து மருந்து வாங்கி சென்றார்.

சிறிது நாள் கழித்து ஓசூரில் தன் அண்ணன் ஓர் அக்குபஞ்சர் முகாம் க்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய தோழி மகேஸ்வரி தன் அண்ணன் என்னை அவசியம் வரச் சொல்லுங்க பார்க்கனும் என்று கூறினார். என்ன என விசாரித்த போது மருந்து கொண்டுபோய் கொடுக்கும் முன்பே, போனில் பேசிய சிறிது நேரத்தில், அவர் உடல் முத்துக்கள் குறைந்து எழுந்து விட்டார் என்றும் உடன் சுகத்தை அந்த பெண் பெற்றது எனது அண்ணனுக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டியுள்ளது எதாவது செய்ய விரும்புகிறார்.

 அதைத் தொடர்ந்து தான்ஓசூரில் அக்குபஞ்சர் முகாம் திட்டம் என்றார். மேலும், வந்தவர்களுக்கு, ’நலமாய் வாழ எளிய வழிகள்பதிவை கலர் பிரிண்டில் 2000 பிரதிகள் எடுத்துக் கொடுத்தார்.

நிற்க,

நம்மிடம் இந்த அலோபதி பூச்சாண்டிகள் வேலை செல்லாது. எந்த நோய்க்கும் மருந்தறியாத, சுகமளிக்க முடியாத, காரணமே அறியாத ஆங்கில மருந்து வணிகர்கள், அவர்கள் தந்த மெக்காலேயின் அடிமையாக்கும் கல்வியால் தன் சுய அறிவை தமிழக மக்கள் சுத்தமாக இழந்து விட்டார்கள் என நிணைத்து கட்டாய தடுப்பூசியை நம் மீது திணித்து நம் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழிக்க பார்க்கிறார்கள்.

இவர்கள் சதியைப் பற்றி அவர்கள் மருத்துவம் படித்தும் மனிதன் என்ற தன்மையை இழக்காது, மேலும், தங்கள் மனித நேயத்தால் மாமனிதர்களான இறைவழி மருத்துவர் பஸ்லூர் ரகுமான், காலம் சென்ற இறைவழி மருத்துவர் சித்திக் ஜமால், கல்பாக்கம் மக்கள் மருத்துவர் புகழேந்தி, அவர் நண்பர் சமூக அறிவியல் ஆய்வாளர் ரமேஷ், போன்ற எண்ணற்ற தூய மனித நேயமிக்க நம் நாட்டிலும், பிற நாடுகளிலும்  மருத்துவர்கள் உதவியால், ஆங்கில மருத்துவத்தின் கோர முகம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நேற்று 5-2-2017 -ல் மருத்துவர் புகழேந்தியின் தட்டம்மை தடுப்பூசி ஏன் கூடாது என விளக்க அனைத்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோ போன்ற சானல்களின் செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாம் நம்பிக் கொண்டிருந்த சில சித்த மருத்துவர் சிவராமன் போன்ற மருத்துவர்கள் தடுப்பூசியை ஆதரித்து பேசுவதால் குழப்ப மடைந்த, அல்லது அவர்கள் திருந்த வேண்டும் என எதிர்பார்த்த பலர் மருத்துவர் புகழேந்தியின் பிரஸ் மீட் டை எதிர்பார்த்திருந்தனர்.

நான் அந்த பிரஸ் மீட் ல் கலந்து கொண்டேன். எனது கருத்துகளை சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். மருத்துவர். புகழேந்தியின் ஆய்வுகள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும்  சேனல்கள் ஊடகங்கள் வழியாக தெரிய வரும் போது  சிறிதாவது விழிப்பும், நன்மையும் உண்டாகும் என நானும் நம்பினேன்,

ஆனால், அங்கு வந்திருந்த நிருபர்கள், செய்தியாளர் கூட்டம் எந்த வித தகுதியும் இல்லாதஒரு கோடியே என்பது லட்சம் குழந்தைகளை நலம் சார்ந்த விசயம் என்ற மனித நேய உணர்வுமில்லாத, பயனற்றவர்வர்களின், உண்மையற்றவர்களின் கூட்டம் என அவர்கள் நடவடிக்கைகள் உறுதிப் படுத்தின.

மருத்துவர் புகழேந்தி தனது ஆய்வுகள் குறித்து பேச ஆரம்பித்த சிறிது நேரத்துக்குள் இடைமறித்து இதல்லாம் எங்களுக்கு வேண்டாம். நீங்க என்ன நிணைக்கிறீங்க என இரண்டொரு வார்த்தைகளில் சொல்லுங்கள் என தடுத்து விட்டார்கள். மீண்டும் பொறுமையாக அவர் சுருக்கமாக பேச ஆரம்பித்தார். சில விணாடிகளுக்குள் இடைமறித்து சார் இந்த ஆய்வுகள் பற்றியெல்லாம் வேணாம் இரண்டு நிமிடத்தில் சார்ட்டா, சுவீட்டா சொல்லுங் என்கிறார்கள். ஒரு நிமிசத்தில் சொல்லுங்கள் என எல்லோரும் சொல்லி தடுத்தார்கள் அந்த கூட்டத்தில் ஒரு பொறுப்பான நிருபரைக் கூட பார்க்க முடிய வில்லை.

சினிமாவிட்டு வரும் கூட்டத்தை பார்த்து படம் பற்றி சார்ட்டா, ஸ்வீட்டா சொல்லுங்க என கேட்கும் அனுபவம் தவிர இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. சேனல்கள் எல்லாம் மருந்து வணிகர்களிடம் விலை போய்விட்டன. இந்த தரம் இல்லா, பொறுப்பில்லாத கூட்டம் தரும் செய்திகள், உண்மைகள், நியாயங்கள் தான் மக்களுக்கு வழிகாட்டியா?

ஒரு கோடியே என்பது லட்சம் குழந்தைகள் நலம் இவர்கள் கையிலா?

நம் இந்திய நாட்டு அரசு, அதிகாரிகள், படித்தவர்கள், அரசியல் வாதிகள், செய்தி ஊடகத் துறை, சுகாதாரத் துறை, மருத்துவர்கள், நீதித்துறை, காவல் துறை இவர்கள் மீது மக்கள்நான் வைத்திருக்கும் மதிப்புக்கு, ஏற்றவர்களாக  இல்லை. இவர்கள் எல்லாம் விலை போய் விட்டவர்களாகத் தான் நாங்கள் உறுதியாக நிணைக்கும் படி படி இவர்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உள்ளது.

இது நல்லதல்ல.


நம் நாட்டில் எல்லாவற்றிலும் நன்மையான மாற்றம் வேண்டும்

அதுவரை நம்மவர்கள் என எதையும் நம்ப வேண்டாம் நம் வாழ்வு- நம் குழந்தைகள் வாழ்வு நமது விழிப்புணர்வில் தான் ஆரம்பிக்கிறது,,,,

அன்பை மறவா, 
தமிழவேள் நளபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.